தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் !!!
தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது !!!
தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும் .
தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.
சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!!
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்.
வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம்.
நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள் )தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.
எச்சரிக்கை :- ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!
அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.
கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.
விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.
மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
தேன் மிகஉயர்ந்த அமிர்தம்.
இது அனைவருக்கும்தெரியும் !!!
நாம் எதற்காகவோ ஆங்கில மருந்து சாப்பிட்டுயிருக்கும் போது பாலில் தேன்கலந்தோ சாப்பிடுவோம்
இனி இதுபோல் செய்யாதீர்கள் !!!
இந்த பரிசோதனையை நீங்கள் செய்துபாருங்கள் !!!
பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்புசத்து அதிகம் உண்டு !!!
சிறிது வெற்றிலைபோடும் சுண்ணாம்பில் தேன்கலந்து கை வைத்து பாறுங்கள் கை கொப்பளிக்கும் அளவு சூடுவரும் !!!
ஒருவர் சுகர்மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக ஒரு ஸ்பூன் தேன் குடித்தார் சிறிது நேரம் கழித்து வயிறு எரிந்து வேர்த்து இதயவலிவந்து டாய்லட்போயி அவஸ்தைபட்டு விட்டார் !!!
நல்ல வேளை அவர் வீட்டில் எலுமிச்சம்பழம் இருந்தது அதைகுடித்து விஷம்முறித்து ஆபத்தில்இருந்து தப்பித்தார் !!!
தயவுசெய்து ஆங்கில மருந்து சாப்பிட்டு இருக்கும் பொழுது மறந்தும் யாரும் தேன் சாப்பிடாதீர்கள் !!!
தெரியாமல் யாரும் சாப்பிட்டுவிட்டால் உடனே எலுமிச்சைசாறு கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டு
காப்பாற்றி விடலாம்.
அதிக கவனம் தேவை !!!